NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Sunday, August 22, 2021

Vaccination Information 23-8-2021

கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 23-08-2021
காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும். மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Dr Subramanian Swamy on Tamilnadu Temples Under Seige - A Way Out

Thursday, August 19, 2021

Vaccination Information 20-8-2021

 கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 20-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Wednesday, August 18, 2021

#NammaKovai.org Launching on 19.08.2021

PM Modi interacts with Indian Olympics contingent

Monday, August 16, 2021

Provide separate queue for senior citizens: Collector

Coimbatore: The Coimbatore collector has issued a set of orders meant to ease the troubles faced by elderly people in public places. He has instructed officials to ensure that there are wheel chairs along with ramps in banks, hospitals, post offices and government offices. Collector G S Sameeran had issued the orders after holding a virtual interaction with senior citizens on the problems they face and suggestions to eliminate the hassles. Based on the feedback from the senior citizens, Sameeran also instructed deployment of a staff in all government offices to help elderly people when they visit seeking help.

Government buses should halt wherever elderly people want to board or deboard irrespective of the designated stops



The instructions were sent to the Coimbatore city police commissioner, corporation commissioner, rural superintendent of police, Coimbatore Medical College Hospital dean, project officer of district rural development agency, regional passport office, postal department, BSNL and various other government departments on July 26. According to the order issued by the collector, senior citizens should be given priority in government hospitals and primary health centres during Covid vaccination. Separate queue should be provided for them when they visit the hospitals for treatment. In banks, post office, ration shops, government officers and place of worship too, separate queues should be allowed for senior citizens. 

Besides, halting buses wherever elderly people wanted to board or deboard, the bus crew should ensure that they get a seat during the travel.

Several elderly people representing senior citizen retirement homes including Tapovan, Nana Nani and Covai Care, NGOs like Eeranenjam, Helping Hearts and RAAC participated in the virtual meet moderated by Sreedhar Ramamoorthy, who had launched podcast called Tapovani for senior citizens.
The representatives spoke on a range of topics from the problems they face in government offices, to the need for priority vaccination and preferential treatment, basic infrastructure in senior citizen homes, need for psychological counselling to elderly and mobile labs to conduct medical tests.


Vaccination Information 17-8-2021

 கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 17-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும். (2-ம் தவணைக்கு முன்னுரிமை)
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Sunday, August 15, 2021

Vaccination Information 16-8-2021

கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 16-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.
மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் 2021 புது டெல்லி [15.08.2021]

பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [15.08.2021]

1) நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோதி. 2) அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கூற்றின்படி, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். - செங்கோட்டையில் பிரதமர் உரை. ** கட்டமைப்பை மேம்படுத்த, நூறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் அறிவிப்பு. 3) சுதந்திர தினத்தையொட்டி, தில்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை. 4) சென்னை கோட்டை கொத்தளத்தில், முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றினார், முதலமைச்சர் மு க ஸ்டாலின். ** தியாகிகளின் ஓய்வூதியம் 18 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என அறிவிப்பு. 5) ஆப்கானிஸ்தான் அரசு., அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைக்கிறது.- இடைக்காலத் தலைவராக, தாலிபன் தலைவர் அலி அஹமது ஜலாலி நியமனம்.

PM FASAL BIMA YOJANA -COIMBATORE

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீடுத்திட்டத்தால் பயனடைந்து வரும் விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். அம்மாவட்டத்தில் பல்வ‍ேறு பகுதிகளிலும் ‍நெல், சோளம், மக்கா சோளம், உளுந்து, துவரை, பாசி பயிறு, கரும்பு, வெங்காயம், மஞ்சள், வாழை என ஏராளமான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. சாகுபடியின் போது ஏற்படும் இழப்புக்கள், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகள், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க இப்பயிர் வகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. 2020 - 2021 ஆம் ஆண்டில் மட்டும் கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தால் மூவாயிரத்து 817 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி, விவசாயி ராமசாமி, விவசாயி வெள்ளியங்கிரி, விவசாயி

Friday, August 13, 2021

Vaccination information 14-8-2021

 கொரோனா தடுப்பூசி  மையங்களின் விபரம் 14-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.

தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.



#CoimbatoreCorporation

Thursday, August 12, 2021

Is there a need for vaccine booster dose?

We will discuss the subject of vaccine booster 



Monsoon Session of Parliament

In this episode of The Big Picture based on Monsoon Session of Parliament. The Monsoon session of Parliament ended on Wednesday, two days ahead of schedule amid continued standoff between the government and the Opposition parties. During the session, which began on July 19th, proceedings of both Houses were interrupted regularly due to protests by Opposition members over several issues. Statistics show that the Parliament functioned for less than a quarter of the scheduled time. If we look at the productivity of the Rajya Sabha during the Monsoon Session, it was 29%, while the Average Productivity of the previous 5 sessions has been 95%. The Lok Sabha saw a productivity 22.00% during the just concluded session. More than 74 hours were lost to disruptions. Amid protests, some Bills were passed. However, the session also witnessed unruly scenes that lower the image of the temple of democracy. On The Big Picture today, we will discuss with experts the outcome of the Monsoon session, the standoff between the treasury and opposition benches and the way forward to ensure the purpose and productivity of Parliament sessions is not hampered. Guests: 1. Chakshu Roy, Head of Outreach, PRS Legislative Research 2. Shekhar Iyer, Senior Journalist Anchor: Teena Jha Producer: Sagheer Ahmad

Media interaction on RBI’s Monetary Policy by Shri Shaktikanta Das, Governor, Reserve Bank of India

Tuesday, August 10, 2021

PM launches Pradhan Mantri Ujjwala Yojana 2.0 at Mahoba in UP Tamil Version

Vaccination Information 11-8-2021

 கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 11-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Celebrate World Elephant Day on 12 August


On 12 August we are celebrating this amazing animal. Every action counts. Let's create a stronger future for nature together. #WorldElephantDay #togetherpossible

Neeraj Chopra addresses the felicitation ceremony of Tokyo Olympics medal winners

Neeraj Chopra addresses the felicitation ceremony of Tokyo Olympics medal winners

The Big Picture - Global temperature: UN's code red


In this episode of The Big Picture based on Global temperature: UN's code red. United Nations’ inter-governmental panel on climate change (IPCC) has projected global temperature to reach or exceed 1.5°C of warming over the next 20 years under all scenarios. In this episode we will discuss and analyse all aspects of this issue. Guests: 1. Prof. C.K. Varshney, Former Dean, School of Environment Sciences, JNU 2. Urmi Goswami, Assistant Editor, Economic Times Anchor: Vishal Dahiya Producer: Sagheer Ahmad

Rajya Sabha News | 10:30 pm | Aug 10, 2021

Monday, August 9, 2021

Science Monitor

 


1. SELF-REPAIRING MATERIALS IISER KOLKATA_IIT KGP 2. IIT ROORKEE SEVEN NEW ACADEMIC PROGRAMMES 3. NOVEL 3D ROBOTIC MOTION PHANTOM 4.ARCI IS DEVELOPING SILICON CARBIDE MIRRORS FOR SPACE APPLICATIONS 5. Science Express

Sunday, August 8, 2021

Awesome example of social technology at work

 Awesome example of social technology at work! 

Add 9013151515 to your contacts, send 'download certificate' as a @WhatsApp message, wait for the OTP, enter it and get your Vaccination Certificate instantly over WhatsApp from @mygovindia.

Welcome to Instant India! Jai Hind.



Question Hour - Lok Sabha - 05th August 2021

உலகம் இந்த வாரம் 08.08.2021

பொதிகை காலை 8.00 மணி செய்திகள் 09.08.2021

Vaccination Information 9-8-2021

 கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 09-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.







Voting & Passing of The Essential Defence Services Bill, 2021

Voting and passing of The Essential Defence Services Bill, 2021. The Bill provides the maintenance of essential defence services so as to secure the security of nation and the life and property of public at large and for matters connected therewith or incidental thereto Rajya Sabha Session 254 Rajya Sabha Monsoon Session 2021

Neeraj Chopra wins gold medal in javelin, first athletics gold for India in Olympics

 


It was a historic day for the nation as Neeraj Chopra’s javelin pierced the Tokyo night sky to herald a new dawn for Indian sports. August 7 of 2021, dateline Tokyo, will be etched in Indian hearts for eternity as the 23-year-old from Haryana won India’s first track and field gold medal at the Olympics.  

This was also India’s first gold medal since shooter Abhinav Bindra’s won the 10m air rifle gold in 2008. With Neeraj’s gold on the penultimate day, India ended its campaign at the XXXII Olympiad with seven medals – the country’s best performance at the Summer Games.

Neeraj dropped the javelin ahead of his first throw, as he tried to fix his throwing belt at the Tokyo Olympic Stadium. But that was the only false step he took this evening, as he sent the javelin soaring, a minute later, to a distance of 87.03m.

His throw thrust him into an early lead. His managed 87.58m with his second attempt. He knew this was special and raised his hands in celebration as soon as he released the javelin. No one bettered his mark, though two Czech Republic athletes gave him and India a few anxious moments.

Neeraj’s coach Klaus Bartonietz said the athlete’s ability to bend his body like a dhanush (bow), transfer his body elasticity and weight into the javelin, and release the spear at 34-36 degrees was the secret of his success. As technical as it sounds, this is what helped Neeraj perfect his release angle and get distance on his throws.

The gold medal-favourite, Germany’s Johannes Vetter endured a tough start and managed a best of 82.52m. Vetter was eliminated from the competition after three throws and finished ninth.

Neeraj had a third throw of 76.79m and he fouled on the next two attempts, but it did not matter.

The last word of advice Neeraj got from coach Bartonietz was: “Maje karo (have fun).” 

Neeraj, though, was barely able to sit down as the competition moved into the last three throws. He shadow-practised throughout in a corner, cheered on by the 20-odd Indian contingent in the stands. 

But by 8 JST, the field had thinned out and only the two Czech Republic throwers – Jakub Vadlejch (86.67m) and Vitezslav Vesely (85.44)  – remained. 

“These guys had me frightened until the very last throw,” Neeraj said later, flanked by the two Czech throwers at the press meet. His last throw of 84.24m was not his best of the night, but he had sealed the best moment of his life.

The bandana-wearing athlete from Panipat in Haryana gave 1.3 billion people a reason to celebrate, a reason to cry, and a reason to unite. Wearing the medal, which many in India have yearned for, Neeraj remembered the legendary Milkha Singh, who finished fourth in the 1960 Rome Olympics.  

Neeraj dedicated his medal to Milkha, who passed away in June. “When we were in Kourtane, Milkha Singh ji passed away and I felt very bad. I did not meet him when he was alive, and I wanted to meet him with an Olympic medal. Sadly, he’s not among us but I hope he's seeing us from above and is happy (medal) that his dream has come true. Even other athletes like PT Usha and others who missed out on a medal by centimetres - I hope they’re all happy.”

The legends and the entire nation were indeed happy as Neeraj flew the tricolour high. 

Saturday, August 7, 2021

Vaccination Information 8-8-2021


Neeraj chopra expresses his happiness over his victory and securing a Gold medal in Tokyo Olympics

Neeraj Chopra scripted history for India as his gold medal secured the nation's first ever in Athletics. His 87.58m attempt was enough to place him at the top of the standings after 6 throws in the men’s javelin throw final.

Question Hour | 06 August, 2021 | 12 pm - 12.10 pm


Look at the Members behavior.  it shows the maturity level .

Rajya Sabha News | 10:30 pm | Aug 06, 2021

Friday, August 6, 2021

சென்னையில்‌ நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்‌ கொடிசியா தலைவர்‌ பங்கேற்பு!

கோவை: சென்னையில்நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை இன்று நடைப்பெற்றது.

இன்று சென்னையில்நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்கொடிசியா தலைவர்எம்‌.வி. ரமேஷ்பாபுகலந்துகொண்டார்‌.



தமிழக அரசின்நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்டாக்டர்பழனிவேல்தியாகராஜன்‌, ஊரக தொழில்துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன்‌, வி.அருண்ராய, .., சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்துறை செயலாளர்‌, எஸ்‌.கிருஷ்ணன்‌, ... நிதித்துறை, கூடுதல்தலைமைச்செயலாளர்‌, சிஜீ தாமஸ்வைத்தியன்‌, .. தொழில்துறை ஆணையர்‌, ஆர்‌. கஜலட்சுமி, ... மேலாண்மை இயக்குநர்‌, சிட்கோ, ஆகியோர்இக்கூட்டத்தில்கலந்து கொண்டனர்‌.

இதுகுறித்து கொடிசியா தலைவர்பேசும்போது தமிழக அரசு சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்வளர்ச்சியில்அக்கறை செலுத்துவதற்கும்தொடர்ச்சியாக அது குறித்த கூட்டங்களை நடத்துவதற்கும்தமிழக முதல்வர்‌, அமைச்சர்கள்மற்றும்தமிழக அரசின்அதிகாரிகள்ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்‌.

மேலும்கீழ்க்கண்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தார்‌.

தகுதி உள்ள அனைவருக்கும்சிறப்பு முகாம்கள்மூலம்கோவிட்தடுப்பூசிகள்முன்னுரிமை அளித்து உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நிதி உதவி

தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம்போன்ற மாநில நிதி நிறுவனங்களின்கடன்தொகை மேலும்‌ 6 மாதங்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டு பொதுமுடக்க காலத்திற்கு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்‌.

தமிழகத்தில்உள்ள அனைத்து சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கும்எவ்வித பிணையும்இன்றி 3 கோடி ரூபாய்கூடுதலாக மூன்று ஆண்டு காலத்திற்கான கடன்உதவி வழங்குவதோடு ஏற்கனவே தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழக வாடிக்கையாளராக உள்ள நிறுவனங்களுக்கு ஓராண்டு கால கடன்விடுப்பு காலம்வழங்கப்படவேண்டும்‌.

தொழிற்சாலைகளின்மேம்பாட்டுக்கான தற்போது உள்ள சிப்காட்மற்றும்சிட்கோ தொழிற்பேட்டைகளில்வழங்கப்படும்அனைத்து சலுகைகள்‌, மானியங்களும்அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும்உடைய தொழிற்பேட்டைகளுக்கும்விரிவாக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூரில்வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற அனைத்து உற்பத்தி சார்ந்த (புதிய மற்றும்விரிவுபடுத்தப்படும்‌) தொழிற்சாலைகளுக்கும்‌ 30% சிறப்பு முதலீட்டு மானியம்அளிக்கப்பட வேண்டும்‌.

தமிழக அரசின்சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகள்சட்டத்தின்படி கீழ்க்கண்ட முக்கிய தொழில்துறைகளுக்கு 25% முதலீட்டு மானியம்வழங்கப்பட வேண்டும்‌.

ஆட்டோமொபைல்

சூரிய ஒளி தகடுகள்

தோல்தொழிற்சாலை

மின்சார உதிரிபாகங்கள்‌, உற்பத்தி தொழில்சாலை

பம்ப்மோட்டார்தயாரிப்பாளர்கள்

ஐவுளி இயந்திர பாகங்கள்தயாரிப்பாளர்கள்

இந்த நிதியானது கோயம்புத்தூரைவிட மற்ற நகரங்களில்அதிகம்பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்கோயம்புத்தூரில்தான்சிறு குறு மற்றும்நடத்த தொழிற்சாலைகள்அதிக எண்ணிக்கையில்உள்ளன.

இந்திய சிறுதொழில்வளர்ச்சி வங்கி (சிட்பி) 2019 மார்ச்மாதம்வரையிலான தகுதியுள்ள கடன்விண்ணப்பங்களுக்கு தான்கடன்உதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும்ஏராளமான சிறு குறு மற்றும்நழுத்தர தொழிற்சாலைகள்கடன்உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்‌. இந்நிலையில்வங்கியானது புதிய கடன்உதவி பெறுவோருக்கு மானிய உதவி இல்லை என்று அறிவித்துள்ளது.

ரொக்க கடன்வசதி உள்ளிட்ட அனைத்து கடன்தொகைளுக்கும்‌ 31.03.2022 வரை மேலும்ஓராண்டு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்‌.

பொதுத்துறை நிறுவனங்கள்மற்றும்உள்ள அரசு துறை நிறுவனங்கள்சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகளுக்கு நிலுவையில்வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்‌.

உற்பத்தியை ஊக்குவிக்கவும்‌, அதிகரிக்கவும்உதவும்வகையில்அனைத்து சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகளுக்கு Interest Subvention Charges 6% ஆக நீட்டிக்கப்பட வேண்டும்.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்கடன்தொகை செலுத்த இயலாத சூழல்ஏற்படும்போது அதற்கான வட்டி மற்றும்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில்இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம்‌, சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்விரிவாக்கம்மற்றும்நவீனப்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்‌.

அரசு துறைகளில்கெடுபிடி தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்தன்உறுதி சான்றிதழ்கள்மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்மாஸ்டர்பிளான்

•1994ல்இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர்மாஸ்டர்பிளான்திருத்தி அமைக்கப்பட வேண்டும்‌. தற்போதைய மற்றும்எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய மாஸ்டர்பிளான்வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்‌.

ஒற்றைச்சாளர அனுமதி

நகர ஊரமைப்பு இயக்குநர்‌, உள்ளூர்திட்ட குழுமம்மற்றும்வீட்டு வளர்ச்சி துறை ஆகியோரிடம்கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும்வகையில்தகுந்த மென்பொருளுடன்ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தபட வேண்டும்‌.

இதன்மூலம்தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையான தெழிற்சாலை நில்வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள்மற்றும்அனுமதிகள்பெறுவது தாமதமாகாமல்விரைவுபடுத்த முடியும்‌.

செலுத்தப்பட வேண்டிய தொகைகள்

மின்சார கட்டணம்‌, சொத்துவரி, தொழில்வரி, உரிமத்தொகை, மாசுகட்பாடு வாரிய கட்டணம்உள்ளிட்ட அனைத்து செலுத்தவேண்டிய தொகைகளும்மேலும்‌ 6 மாதங்களுக்கு 31.03.2022 வரை எவ்விதமான வட்டி மற்றும்நடவடிக்கைகளில்இன்றி தள்ளி வைக்கப்பட வேண்டும்‌.

தமிழகத்தில்பணியாளர்கள்எனும்மனிதவளத்தை வலுப்படுத்துதல்

நமது மாநிலம்பெரும்பான்மையாக மற்ற மாநிலங்களின்குறிப்பாக, வடக்கு மற்றும்வடகிழக்கு மாநிலங்களின்பணியாளர்களை நம்பி இருப்பதை கோவிட்பெருந்தொற்றின்முதல்மற்றும்இரண்டாம்அலைகள்தெளிவாக எடுத்துக்காட்டின. மற்ற மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள்தங்கள்ஊர்களுக்கு திரும்பிய பொழுது தொழிற்சாலைகள்கிட்டத்தட்ட இயங்காமல்நின்று போயின.

நமது மாநிலத்தில்தற்போது உள்ள தகுதியான பணியாளர்களை திறன்மிக்கவர்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்பு திட்டம்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்‌. இதில்அரசுடன்ஒத்துழைக்க எப்பொழுதும்தயராக உள்ளோம்‌.

அந்தந்த தொழிற்சாலை வளாகங்களில்புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின்தங்குமிடம்வசதியை உருவாக்கிட மானியங்களை அனுமதிக்க வேண்டும்‌.

திறன்மேம்பாட்டு மையங்கள்

தேவையான திறன்களுடன்கூடிய போதுமான மனிதவளத்தை சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பெற்றிட உதவும்வகையில்திறன்மேம்பாட்டு மையங்கள்அமைக்கப்பட வேண்டும்‌.

ஊரக மேம்பாட்டு துறை, மாவட்ட தொழில்மையம்மற்றும்திறன்மேம்பாட்டு மையத்தை உருவாக்கும்அமைப்பு இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு ஊரக பகுதியில்உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன்மூலம்அவர்களை சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பயன்படுத்திக்கொள்ள முடியும்‌.

மாநில அரசு திறன்மேம்பாட்டுக்கான 90% நிதி வழங்க வேண்டும்‌.

ஊரக பகுதி தொழிலாளர்களுக்கு பயிற்சி காலத்திற்கான உதவி தொகை மற்றும்தங்குமிடம்வழங்கப்பட வேண்டும்‌.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்பணி புரிவோரை தொழிற்சாலைகளில்பணி அமர்த்துவதன்மூலம்தொழில்சாலைகளில்தொழிலாளர்தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும்‌.

125 KVA மற்றும்அதற்கு மேற்பட்ட திறன்படைத்த டீசல்ஜெனரேட்டர்களுக்கு தேவையான மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள்

முன்பு இருந்த மின்தட்டுப்பாடு சிக்கல்அரசாங்கத்தால்தீர்க்கப்பட்டுவிட்டது. தமிழகம்மற்ற மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ள மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. ஏராளமான காற்றாலைகள்மற்றும்சூரியஒளி மின்சார தயாரிப்பு கருவிகள்மூலம்பசுமை ஆற்றல்உற்பத்தி இங்கு அதிகரித்துள்ளது.

தற்போது உள்ள நிலையில்ஒரு மாற்று ஏற்பாடாக குறுகிய நேரத்திற்கே ஜெனரேட்டர்கள்தேவைப்படுகின்றன. டீசல்விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியிலும்இதன்பயன்குறைந்து வருகிறது.

இந்த நிலையில்தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம்இதுகுறித்து எடுத்துவரும்நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆவனம்செய்ய வேண்டும்‌.

இராணுவ தளவாட உற்பத்தி பொருட்களுக்கான சோதனை மற்றும்உள்கட்டமைப்பு திட்டம்

மேற்சொன்ன திட்டத்தின்கீழ்இராணுவ தளவாட உற்பத்தி துறை தமிழகத்தின்‌ 400 கோடி ரூபாய்முதலீட்டில்ஒரு இராணுவ தளவாட சோதனை மையத்தை அமைக்க விருப்பம்தெரிவித்துள்ளது. இந்த மையம்அமைவதற்கு கோயம்புத்தூர்ஏற்ற இடமாகும்‌.

இந்திய முப்படைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய உதவும்வகையில்அமையும்இந்த மையத்தின்திட்டச்செலவான 400 கோடி ரூபாயில்மத்திய அரசாங்கம்‌ 75% மேற்சொன்ன திட்டத்தின்கீழ்வழங்குவதால்மீதி உள்ள 25% நிதி உதவியை வழங்குமாறு மாநில அரசை நாங்கள்கேட்டுக்கொள்கிறோம்‌.

பெரும்நிறுவனங்கள்‌, சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்மற்றும்புதிய ஸ்டார்ட்அப்கள்இந்த சோதனை மைய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்கள்உற்பத்தி பொருட்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கான சான்றிதழைப்பெறமுடியும்‌.

ஆற்றல்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்‌, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்சமர்ப்பித்துள்ள 15% தீர்வை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்‌. அதில்வருமானம்பாதிக்கப்படும்வாடிக்கையாளர்கள்‌, தொழிலாளர்கள்மற்றும்அவர்களின்குழும்பத்தினர்ஆகியவையும்கவனத்தில்கொள்ளப்படவேண்டும்‌.

காற்றாலை உற்பத்தி மற்றும்சூரியஒளி உற்பத்திற்கான நிலுவையில்உள்ள தொகையை விரைந்து வழங்குவதற்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

•24*7 ஆற்றல்தேவையை எதிர்கொள்ளும்வகையில்தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்தயராக இருக்க வேண்டும்‌.

உட்கட்டமைப்பு

கோவையில்‌ 1000 முதல்‌ 1500 ஏக்கர்வரை பரப்புள்ள ஒரு மாபெரும்தொழிற்பேட்டை வளாகம்சிட்கோவால்உருவாக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்மையமாக இருப்பதால்‌, கோவையைச்சுற்றி உள்ள 100 கி.மீ பரப்பளவில்பெரும்தொழிற்சாலைகள்அமைக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ - மதுரை, கோயம்புத்தூர்‌ - ஓர்தொழில்வழித்தடங்கள்அறிவிக்கப்பட வேண்டும்‌.

சிறுதொழிற்சாலைகளின்நலன்கருதி‌, தமிழகத்தில்மாடி மற்றும்பல அடுக்கு தொழிற்பேட்டைகள்அமைக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ - ஓசூர்தொழில்வழிதடத்தை மேம்படுத்துவதன்மூலம்தமிழகத்தின்மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில்இருமடங்காகும்‌.

தமிழ்நாட்டில்இராணுவ தொழில்வழித்தடத்தை மேம்படுத்துவதன்மூலம்சென்னை, கோவை, சேலம்‌, திருச்சி, ஓசூர்பகுதிகளில்உள்ள தொழில்நிறுவனங்களை நல்ல முறையில்பயன்படுத்திக்கொண்டு மேம்பட முடியும்‌.

இன்றைய சூழலில்கோயம்புத்தூருக்கு புறநகர்ரயில்சேவை அளிக்கும்மெட்ரோ ரயில்கள்தேவைப்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும்மேம்பாலப்பணிகள்‌, சரக்கு முனையங்களை நவீனப்படுத்துதல்‌, ரயில்நிலையங்களை மேம்படுத்துதல்உள்ளிட்டவற்றை விரைவுபடுத்த வேண்டும்‌.

மேற்கு பைபாஸ்சாலையை உருவாக்க வேண்டும்‌.

கொச்சின்எல்லை சாலை - பல்லடம்முதல்மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்‌.

பல்லடம்முதல்சிந்தாமணிபுதூர்வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்‌.

சத்தியமங்கலம்சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்ப்பாளையத்தில்இருந்து நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்‌.

நகர எல்லைக்குள்போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வகையில்பேருந்து முனையம்அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌.

கீழ்க்கண்ட இருவழி சாலைகள்நான்கு வழிச்சாலைகளாக தரம்உயர்த்தப்படுவதால்வாகனப்போக்குவரத்து எளிதாகும்‌.

கோயம்புத்தூர்‌ - சத்தியமங்கலம்‌ NH 948

கோயம்புத்தூர்‌ - மேட்டுப்பாளையம்‌ NH 181

எல்அண்டு டி பைபாஸ்சாலை, நீலம்பூர்முதல்மதுக்கரை வரை NH 544

தேவையான மேம்பாலங்கள்

சிங்காநல்லூர்‌, திருச்சி சாலை NH 81

சுந்தராபுரம்‌, பொள்ளாச்சி சாலை NH 83

சரவணம்பட்டி, சத்தி சாலை NH 948

துடியலூர்‌, மேட்டுப்பாளையம்சாலை NH 181

நகர ரயில்சேவை

ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப்பயன்படுத்தி, இருகூர்‌, கோயம்புத்தூர்சந்திப்பு, போத்தனூர்‌, பிறகு மீண்டும்இருகூர்வரும்வகையில்அமையும்நகர ரயில்தடம்சாலை போக்குவரத்தை குறைக்கும்‌.

கோவையில்இருந்து 100 கி.மீ தொலைவை இணைக்கும்வகையில்ரயில்சேவைகள்மூலம்ஈரோடு, பழனி, ஷோரனூர்போன்ற ஊர்களுக்கு புறநகர்ரயில்சேவை அளிக்கலாம்‌.

அறிவியல்‌, தொழில்நுட்பம்‌, வடிவமைப்பு, நிர்வாகம்‌, போன்ற துறைகளில்உயர்கல்வி நிறுவனத்தை கோவையில்அமைக்க வேண்டும்‌.

நில கையகப்படுத்துதல்சட்ட அறிமுகம்

ஆந்திரப்பிரதேசத்திலும்குஜராத்திலும்உள்ளது போல்நிலம்கையகப்படுத்துதல்சட்டம்அறிமுகப்படுத்தப்பட வேண்டும்‌. அரசு ஆணை பிறப்பிப்பது மட்டுமே தற்போதுள்ள முறையாக உள்ளது. தொலைநோக்குதல்தமிழக மக்களின்பயன்கருத்இந்த புதிய சட்ட அறிமுகம்தேவைப்படுகிறது.

விமான நிலைய விரிவாக்கம்

இந்தியாவில்முதல்இருபது விமான நிலையங்களில்ஒன்றாக கோயம்புத்தூர்விமான நிலையம்இயங்கி வருகிறது. கோயம்புத்தூர்விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 ஏக்கர்நிலம்தேவைப்படுகிறது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்க பணியை விரைந்து செய்து தர வேண்டுகிறோம்‌.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்‌, சிங்கப்பூர்ஏர்லைன்ஸ்‌, ஏர்லங்கா, ஏர்அரேபியா அண்டு எமரேட்ஸ்போன்ற நிறுவனங்கள்இங்கிருந்த சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. அதற்கு கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்‌.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்மற்றும்ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்மற்றும்ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகளுக்கு இடையே உள்ள விதிகளில்உள்ள முரண்பாடுகள்கட்டுமானம்மற்றும்அதில்ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள்குறித்து சிக்கல்களை உருவாக்குகின்றன. எனவே இந்த விதி முரண்பாடுகள்களையப்பட சீராக்கப்பட வேண்டும்‌.

தமிழ்நாடு ரியல்எஸ்டேட்ஒழுங்குமுறை ஆணையம்கோவையில்அமைக்கப்பட வேண்டும்‌.

அனுமதிக்கான விண்ணப்ப கட்டணம்‌, உட்கட்டமைப்பு கட்டணம்‌, காப்புத்தொகை மற்றும்மாசுகட்டுப்பாட்டு கட்டணங்கள்குறைக்கப்பட வேண்டும்‌.

தமிழக ரியல்எஸ்டேட்தொழில்சார்ந்த பொருளாதாரத்தில்எதிர்மறைத்தாக்கம்காணப்படுவதால்‌, இது சார்ந்த பல்வேறு அரசு கட்டணங்களை குறைப்பதன்மூலம்‌, வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில்அளிக்க முடியும்‌.

இராணுவ தொழில்வழித்தடம்மற்றும்தொழில்வளர்த்தெடுப்பு, மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல்‌, வேளாண்பொருட்கள்கூடங்கள்மற்றும்குளிர்பதன சேகரிப்பு கூடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்‌.

அனைத்து தொழில்அமைப்புகளும்தரும்கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதற்கு, ஒரு சிறப்பு ஐஏஎஸ்அதிகாரி நியமிக்கப்படுவது பலவகையிலும்பயன்தருவதாக அமையும்‌.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பயன்பெறும்வகையில்இந்த கூட்டத்தில்பங்கேற்க வாய்ப்பு அளித்த அமைச்சர்அவர்களுக்கு கொடிசியாவின்சார்பில்எங்கள்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்‌. தொடர்ந்து உங்கள்நல்ஆதரவையும்‌, ஒத்துழைப்பையும்வேண்டுகிறோம்‌.

இவ்வாறு அவர் பேசினார்.