நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்!
1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள அனைத்து பாடல்களும் அருமை! அதிலும் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா என்று தொ டங்கும் பாடல் தனிச்சிறப்பு பெற்றதா கும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.